Friday 13 June 2014

சோகங்கள் மட்டும்
இல்லையென்றால்
சுகங்களின்
முகவரி தெரியாமலே போயிரு
க்கும்.
யார் தொட்டும்
கரையாத நெஞ்சம்
உன் நினைவு பட்டு
கரைந்திடுமோ என அஞ்சும்
என் மனம் சீர் கெட்டு
போகுதடி தினம் கொஞ்சம்.