N.Senthil
Friday, 13 June 2014
சோகங்கள் மட்டும்
இல்லையென்றால்
சுகங்களின்
முகவரி தெரியாமலே போயிரு
க்கும்.
யார் தொட்டும்
கரையாத நெஞ்சம்
உன் நினைவு பட்டு
கரைந்திடுமோ என அஞ்சும்
என் மனம் சீர் கெட்டு
போகுதடி தினம் கொஞ்சம்.
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)